1. குழந்தை வரம் பெற : செகமாயை யுற்றெ திருப்புகழ் 218 (சுவாமிமலை)
2. திருமண வரன் கூட : நீலங்கொள் மேகத்தின் திருப்புகழ் 1296 (பொதுத்திருப்புகழ்)
3. கல்வியில் தேர்ச்சி : மதியால் வித்தகனாகி திருப்புகழ் 923 (கருவூர்)
4. சொந்த வீடு அமைய : அண்டர்பதி குடியேற திருப்புகழ் 724 (சிறுவாபுரி)
5. தீராத நோய் தீர: இருமலு ரோக முயலகன் திருப்புகழ் 243 (திருத்தணிகை)
6. நினைத்தது நடக்க : நினைத்தது எத்தனையில் திருப்புகழ் 278 (திருத்தணிகை)
7. வருமானம் பெருக: பெருக்கச் சஞ்சலித்துக் திருப்புகழ் 83 (திருச்செந்தூர்)
8. நல்ல வேலை கிடைக்க : ஆங்குடல் வளைந்து திருப்புகழ் 899 (திருமாந்துறை)
9. சொத்து/வழக்கு பிரச்சனை தீர : கண் கயற்பிணை திருப்புகழ் 729 (திருவாமாத்தூர்)
10. கணவன் மனைவி ஒற்றுமை : கனைத்த திர்க்குமிப் பொங்கு திருப்புகழ் 259 (திருத்தணிகை)
11. எதிரிகள் தொல்லை : தரிக்குங்கலை நெகிழ்க்கும் திருப்புகழ் 64 (திருச்செந்தூர்)
12. ஞானம், புத்திசாலித்தனம், மன அமைதி என சகலமும் கிட்ட : முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழ் 6 (திருவருணை)