Saturday, April 26, 2025

பித்ரு தோஷம் நீங்க 27-04-2025 முக்கியமான நாள்

பித்ரு சாபம் நீங்க மந்திரம்

 ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம், சஹ சிவ சூரியாய வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா




 மந்திரத்தை தினமுமே காலையில்  சூரிய உதயத்தின் போது சொல்லி வர, பித்ருக்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக பெற்று வாழ்வில் முன்னேறுங்கள். குடும்பத்தில் இருக்கும் பித்ரு தோஷம், பித்ரு சாபம் விலக இந்த மந்திரம் உங்களுக்கு உதவி செய்யும். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சேர்ந்து வந்திருக்கும் சித்திரை மாதம் அமாவாசை நாள் அன்று, அதாவது நாளைய தினம் 27-04-2025 இந்த மந்திரத்தை சொல்லுபவர்களுக்கு அதி அற்புதம் சக்தி வாய்ந்த பலனை கொடுக்கும்.

No comments:

Post a Comment